கொரோனாவுக்கு இந்தியாவில் 873 பேர் பாதிப்பு
புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 873ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 873 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 19 ஆக உயர்ந்துள்ளது.…
கொரோனாவுக்கு இந்தியாவில் 873 பேர் பாதிப்பு
புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 873ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 873 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 19 ஆக உயர்ந்துள்ளது.…
பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில், 13வது நாளாக, இன்று (மார்ச்., 28) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, பெட்ரோ…
“திடீர்னு ஜெயலலிதா நினைவு வந்து…”- ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ வறுத்தெடுத்த மு.க.ஸ்டாலின்
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாள் இன்று. அதை அதிமுகவினர், நினைவுகூர்ந்து, மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார்கள். இந்நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு திடீரென்று ஜெ…
Image
தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் என்.பி.ஆர்- முதல்வர் சாடல்.
கோவை: அரசு விழாவில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தமிழகத்தில் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்டு வரும் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அதில்  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த…
Image
துபாயில் 24வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த கொண்ட இந்திய இளைஞர்!
அந்த இளைஞர் செக்யூரிட்டியிடம் தான் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு பார்க்க வந்ததாக கூறி வீட்டு சாவிகளை வாங்கி சென்றுள்ளார். தொடர்ந்து, வீட்டின் பால்கனிக்கு சென்ற அவர், தனது ஷூ மற்றும் மொபைல் போனை வைத்துவிட்டு அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என போலீஸ் அதிகாரி மாலிக் கூறியத…